tag:blogger.com,1999:blog-3353519773626294757.post1812739224209609353..comments2024-03-17T23:31:18.293-07:00Comments on பிரியாணி: ஹலோ ப்ளீஸ் உங்க வேலைய மட்டும் பாருங்க...நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-81697411441643740112010-02-15T06:30:11.341-08:002010-02-15T06:30:11.341-08:00Very good article sister...
by
syed rahman, KSAVery good article sister...<br />by<br />syed rahman, KSAUnknownhttps://www.blogger.com/profile/14596260337166858715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-32612097977889338572010-02-02T06:00:24.182-08:002010-02-02T06:00:24.182-08:00///சர்ச்சைக்குரிய விஷங்களான கோட்டு சூட்டு////...///சர்ச்சைக்குரிய விஷங்களான கோட்டு சூட்டு////<br /><br />விஷங்களான - தெரியாமலே சரியா எழுதிட்டீங்களா. இல்லே தட்டச்சுப் பிழையோ எதுவா இருந்தாலும் இதுதான் சரி.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-16935711993176697442010-02-01T02:18:51.974-08:002010-02-01T02:18:51.974-08:00ஹிஜாப்... பலமுறை பலருக்கும் விளக்கம் சொல்லி அலுத்த...ஹிஜாப்... பலமுறை பலருக்கும் விளக்கம் சொல்லி அலுத்துப்போய் விட்டது :(எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-10987313955295547672010-01-31T07:07:05.668-08:002010-01-31T07:07:05.668-08:00சகோதரர் அன்புத்தோழன், என்ன பண்ணுறது? தூங்குறவங்கள ...சகோதரர் அன்புத்தோழன், என்ன பண்ணுறது? தூங்குறவங்கள எழுப்பலாம், தூங்கிட்டு இருக்குற மாதிரி நடிச்சிட்டு இருக்குறவங்கள எப்படி எழுப்ப இயலும்?<br /><br />ஐயோ ஷாகுல் பாய் ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. உங்களுக்கும் ஒரு காலம் வரும்<br /><br />\\தலைப்பை பார்த்துட்டு எங்க ஆஃபிஸ்ல மேனேஜர்தான் சொல்றாரோன்னு நினைச்சிட்டு நான் பாட்டுக்கு பதிவ படிக்காம வேலை பார்த்துகிட்டு இருந்திட்டேன்.\\<br /><br />லொள்ளு.. அப்படியே வேலை பாத்துட்டாலும் ;)<br /><br />\\ஆமா. பிரியாணி சாப்பிட்டுட்டு சட்டி மட்டும் அனுப்பி வைக்கப்படும். நல்லா கழுவி அனுப்புறதுதான் தண்டனை\\<br /><br />சரியா சொன்னீங்க!<br /><br />\\தெளிவா, வெளிப்படையா சும்மா நச்சுன்னு எழுதிட்டீங்க. அப்புறம் மாசக்கணக்குல கடைய பூட்டி வைக்காதீங்க. வெளிய நல்ல பிரியாணி கிடைக்க மாட்டேங்குது. இங்கதான் வரவேண்டியிருக்கு. வாரம் ஒரு தடைவையாவது கடையை தொறங்க.\\<br /><br /><br />ஹிஹி.. இன்ஷா அல்லாஹ்.. :)<br /><br />ஜலீலாக்கா சொல்லிட்டே இருக்கேன், ஆனா கண்டிப்பா உங்க வீட்டுக்கு ஒரு நாள் வரத்தான் போறேன்.. இன்ஷா அல்லாஹ்..நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-75002013801876937792010-01-31T06:09:34.647-08:002010-01-31T06:09:34.647-08:00( தலைப்பை பார்த்துட்டு எங்க ஆஃபிஸ்ல மேனேஜர்தான் சொ...( தலைப்பை பார்த்துட்டு எங்க ஆஃபிஸ்ல மேனேஜர்தான் சொல்றாரோன்னு நினைச்சிட்டு நான் பாட்டுக்கு பதிவ படிக்காம வேலை பார்த்துகிட்டு இருந்திட்டேன்)haa haahaaJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-24444969262745712502010-01-31T06:09:00.315-08:002010-01-31T06:09:00.315-08:00நானும் இந்த பிரியாணி கடைக்கு வந்து வந்து திரும்பி...நானும் இந்த பிரியாணி கடைக்கு வந்து வந்து திரும்பி போய்விட்டேன்.<br /><br />எல்லாரும் சொல்ல வேண்டியத சொல்லிட்டாங்க. <br /><br />அவங்க அவங்களும், உங்கள் வேலைய பாருங்க என்பதே ஒரு நச் பதிவு தான். நீங்க சொல்லிருக்கும் விழியத்துக்கு, நானே ஒரு படி பிரியாணி செய்து அனுப்பிடுறேன். இது டேஸ்டி பிரியாணிய விட சூப்பரா இருக்கும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-65029112419841038122010-01-31T04:41:11.324-08:002010-01-31T04:41:11.324-08:00தலைப்பை பார்த்துட்டு எங்க ஆஃபிஸ்ல மேனேஜர்தான் சொல்...தலைப்பை பார்த்துட்டு எங்க ஆஃபிஸ்ல மேனேஜர்தான் சொல்றாரோன்னு நினைச்சிட்டு நான் பாட்டுக்கு பதிவ படிக்காம வேலை பார்த்துகிட்டு இருந்திட்டேன்.<br /><br />////அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற சர்ச்சைக்குரிய விஷங்களான கோட்டு சூட்டு, டைய பத்தி எல்லாம் கூட எழுதினா அவங்களுக்கும் பிரியாணி சட்டி அனுப்பி வைக்கப்படும்..////<br /><br />ஆமா. பிரியாணி சாப்பிட்டுட்டு சட்டி மட்டும் அனுப்பி வைக்கப்படும். நல்லா கழுவி அனுப்புறதுதான் தண்டனை.<br /><br />////ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல ஆகிடுமோன்னு தான் இந்த பதிவு..////<br /><br />தெளிவா, வெளிப்படையா சும்மா நச்சுன்னு எழுதிட்டீங்க. அப்புறம் மாசக்கணக்குல கடைய பூட்டி வைக்காதீங்க. வெளிய நல்ல பிரியாணி கிடைக்க மாட்டேங்குது. இங்கதான் வரவேண்டியிருக்கு. வாரம் ஒரு தடைவையாவது கடையை தொறங்க.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-62668945873364974382010-01-31T02:35:22.466-08:002010-01-31T02:35:22.466-08:00ஆமாங்க! பொன்னுங்க எல்லாம் டிசர்ட் ஜீன் போட்டுகிடுத...ஆமாங்க! பொன்னுங்க எல்லாம் டிசர்ட் ஜீன் போட்டுகிடுதான் ஆபீசுக்கு வருதுக. நாங்க அப்படி வந்த டேமேஜர் கூப்டு வார்ன் பன்றாரு.இதுக்காக நிங்க போராடுறத நெனச்சா.நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு ஆவ்வ்வ்வ்வ்வ்.ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-76787491342420942342010-01-30T03:12:58.741-08:002010-01-30T03:12:58.741-08:00ஹ்ம்ம்... பிரியாணி என்னங்க.... ஆப்பம், இடியாப்பம்,...ஹ்ம்ம்... பிரியாணி என்னங்க.... ஆப்பம், இடியாப்பம், வட்லாப்பம், ஊத்தப்பம், இப்டி எது வந்து சொன்னாலும் இவிங்க திருந்தவே மாட்டனுங்க.... சம்மந்த பட்டவங்களே சந்தோசமா ஏத்துக்றாங்க.... இவிங்களுக்கு எதுக்கு வெட்டி வேல.... இன்னும் நல்லா நாக்க புடின்கிற மாத்ரி கேளுங்க நாஸியா...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-76723032931347610152010-01-29T08:21:32.717-08:002010-01-29T08:21:32.717-08:00குடுகுடுப்பை, நீங்க எந்த கலாச்சாரத்தை சொல்றீங்கன்...குடுகுடுப்பை, நீங்க எந்த கலாச்சாரத்தை சொல்றீங்கன்னு தெரியலையே சகோதரரே..<br /><br />Whatever man made may require change. But not what we believe as God made.. :) <br /><br />நன்றி சரவணகுமார் அவர்களே!நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-1156910235233521032010-01-29T08:13:59.169-08:002010-01-29T08:13:59.169-08:00அருமையா எழுதியிருக்கீங்க நாஸியா. நிறைய எழுதுங்கள்....அருமையா எழுதியிருக்கீங்க நாஸியா. நிறைய எழுதுங்கள்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-53376552148273697682010-01-29T07:53:01.007-08:002010-01-29T07:53:01.007-08:00இந்த கலாச்சாரமெல்லாம் எங்கிருந்து எனக்கு வந்துச்சு...இந்த கலாச்சாரமெல்லாம் எங்கிருந்து எனக்கு வந்துச்சுன்னே பிர்லீங்க - எதுனா வைத்தியம் இருக்குங்களா ...<br />//<br />All are Man Made, Change and amendments should be there on anything based on needs.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-21369953256207558142010-01-29T07:34:46.348-08:002010-01-29T07:34:46.348-08:00நன்றி பராரி, சீமான் கனி, ஜைலானி, ஷஃபிக்ஸ், ஸாதிகா,...நன்றி பராரி, சீமான் கனி, ஜைலானி, ஷஃபிக்ஸ், ஸாதிகா, மேனகாசத்தியா, அனானி<br />, சித்ரா<br /><br />நாஞ்சிலாரே உங்க அப்ரோச் எனக்கு புடிச்சிருக்கு... உங்களுக்கு ஒரு சட்டி பார்சல் (நான் செஞ்சதுன்டா பரவாயில்லையா? )<br /><br />ஹூசைனம்மா நான் செஞ்ச பிரியாணி தான்.. வேற வழியே இல்லை<br /><br />வெள்ளிநிலா: நன்றி.. உங்கள் முயற்ச்சி பாராட்டுக்குரியது<br /><br />ஆமா ஜமாலண்ணே.. உங்களுக்கும் ஒரு சட்டி......நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-87572415474100598072010-01-28T16:29:15.056-08:002010-01-28T16:29:15.056-08:00அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற சர்ச்சைக்குரிய...அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற சர்ச்சைக்குரிய விஷங்களான கோட்டு சூட்டு, டைய பத்தி எல்லாம்]]<br /><br />ஆமாங்க என்னா கொடுமைங்க இதெல்லாம்.<br /><br />தமிழ்ன்னு நான் சொல்லிக்கிடறேன் - தமிழ்ல்ல தட்டச்சவும் பழகுறேன் - ஆனா பாறுங்க பேண்ட், கோர்ட்டு ஜூட்டுன்னு தான் போடுறேன், ஆபிஸுக்கு போகும் போது போடுறேன் அங்க ஒத்துகிட மாட்டாங்க - சரி - அது மட்டுமா - ஸ்பென்ஜர் பிளாஜா போனாலும் பேண்டு தான், ஜினிமாவுக்கு போனாலும் பேண்டு தான் - இந்த கலாச்சாரமெல்லாம் எங்கிருந்து எனக்கு வந்துச்சுன்னே பிர்லீங்க - எதுனா வைத்தியம் இருக்குங்களா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-25025390629201532162010-01-28T13:32:55.692-08:002010-01-28T13:32:55.692-08:00இது வரைக்கும் நான் கடந்து வந்த இடங்கள் பல...இது வரைக்கும் நான் கடந்து வந்த இடங்கள் பலவற்றிலும் நான் சந்தித்த மனிதர்கள் பலர் என்னை கண்ணியமாகவே நடத்தினாங்க. அவங்க பார்த்தது என் அறிவை மட்டும்தான். ஒரு பெண்ணாக நான் விரும்பிய படிப்புகளை படிக்க முடிந்தது, நான் விரும்பிய வேலையை செய்ய முடிந்தது: அத்தனையும் என் ஹிஜாபோடு. <br />.................பட பட என்று யோசிக்க வைக்கிற விஷயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-91125249128519574952010-01-28T10:47:57.808-08:002010-01-28T10:47:57.808-08:00பிரியாணியின் சுவையை; ஒன்று பிரியாணி செய்பவர்களிடம்...பிரியாணியின் சுவையை; ஒன்று பிரியாணி செய்பவர்களிடம் கேட்க வேண்டும், இல்லையெனில் பிரியாணி சாப்பிடுபவர்களிடம் கேட்க வேண்டும். பிரியாணியை எட்ட நின்று வேடிக்கை பார்த்து கொண்டு சாப்பிடாமல், பிரியாணியா அது நல்லா இருக்கது என்று கூறுபவர்களை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது ......ஹிஜாபை பற்றி, ஹிஜாப் அணியும் பெண்களிடம் கேட்க வேண்டும்.........இன்னும் எழுதலாம்......மரமண்டைகளுக்கு புரிந்தால் சரி.Pebblehttps://www.blogger.com/profile/08243888514543915869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-31140469023354548582010-01-28T06:23:49.999-08:002010-01-28T06:23:49.999-08:00//இப்ப சொல்லுங்க, நாம இயல்பா அணியுற உடைய வெச...//இப்ப சொல்லுங்க, நாம இயல்பா அணியுற உடைய வெச்சு இவ்வள்வு பெரிய சர்ச்சைய உண்டு பண்ணனுமா? அப்படி பண்ணுறவங்களுக்கெல்லாம் பதில் சொல்லி மாளாது. ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல ஆகிடுமோன்னு தான் இந்த பதிவு.//ம்ம்ம்ம் 100/100....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-44843825807441409602010-01-28T05:50:50.522-08:002010-01-28T05:50:50.522-08:00//இப்ப சொல்லுங்க, நாம இயல்பா அணியுற உடைய வெச...//இப்ப சொல்லுங்க, நாம இயல்பா அணியுற உடைய வெச்சு இவ்வள்வு பெரிய சர்ச்சைய உண்டு பண்ணனுமா? அப்படி பண்ணுறவங்களுக்கெல்லாம் பதில் சொல்லி மாளாது. ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல ஆகிடுமோன்னு தான் இந்த பதிவு.//ம்ம்..நடத்துங்க நாஸியாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-81143448239348076922010-01-28T04:52:08.907-08:002010-01-28T04:52:08.907-08:00mam, pls read my blog and if you have interst pls ...mam, pls read my blog and if you have interst pls let me know your postal address-thanking youவெள்ளிநிலாhttps://www.blogger.com/profile/17065635411052729389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-80376400796659271332010-01-28T04:26:19.024-08:002010-01-28T04:26:19.024-08:00/ஹூசைனம்மாவை பாராட்டி ஒரு சட்டி பிரியாணி அனுப்பி வ.../ஹூசைனம்மாவை பாராட்டி ஒரு சட்டி பிரியாணி அனுப்பி வைக்கப்படும்//<br /><br />நீங்களே செஞ்ச பிரியாணியா? :-(<br /><br />/அவங்களுக்கும் பிரியாணி சட்டி அனுப்பி வைக்கப்படும்.. //<br /><br />பாத்திரம் மட்டுந்தானா? பாவம்!! யப்போ பிரதாப்பு, நல்லா கவனிச்சுக்கோங்க!!<br /><br />//நாம இயல்பா அணியுற உடைய வெச்சு இவ்வள்வு பெரிய சர்ச்சைய உண்டு பண்ணனுமா?//<br />சுப்ரமண்யசாமி தெரியுமா? திடீர்னு வருவார்; எங்கிட்ட திஸ் ஆதாரம் இருக்கு; தட் சாட்சி இருக்கும்பார்; மீடியாவெல்லாம் பரபரப்பாகும். அப்புறம் ஆளே மாயமாகிடுவார். அதே மாதிரி நிறையபேர் உண்டு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-232414013428396982010-01-28T03:16:34.332-08:002010-01-28T03:16:34.332-08:00விமர்சிப்பவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் விமர்சி...விமர்சிப்பவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் விமர்சிக்கலாம், தாங்கள் கூறியது போல நமக்கென ஒரு கொள்கை, விருப்பம் என சில இருக்கும், அதனை பின்பற்றுவதால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவோ, பிரச்ணையோ இல்லையெனில் நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். தாங்கள் சந்தித்த நிறுவனங்கள், அதன் மேலாள்ர்கள், அவர்களின் மனமுதிர்ச்சியை பாராட்டியே ஆகவேண்டும்!! பக்குவமாக சமைத்த பிரியாணி. வாழ்த்துக்கள்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-45213490748478485702010-01-28T01:54:03.189-08:002010-01-28T01:54:03.189-08:00///நாம பாட்டுக்கு நம்ம வழியில போயிக்கிட்டு இர...///நாம பாட்டுக்கு நம்ம வழியில போயிக்கிட்டு இருக்கும்போது பெண் சுதந்திரம் பேசுறேன் பேர்வழின்னு வெட்டியா எழுதுறத நினைச்சா சிரிப்பு தான் வருது..///<br /> சிலப்பேரோட வேலையே இதுதானே..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-25994227280749299842010-01-28T01:53:38.574-08:002010-01-28T01:53:38.574-08:00100/100....100/100....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-33774805051300608462010-01-28T00:21:51.946-08:002010-01-28T00:21:51.946-08:00/அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற சர்ச்சைக்குரி.../அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற சர்ச்சைக்குரிய விஷங்களான கோட்டு சூட்டு, டைய பத்தி எல்லாம் கூட எழுதினா அவங்களுக்கும் பிரியாணி சட்டி அனுப்பி வைக்கப்படும்.. //<br /><br /><br /> சூப்பர் மேனுக்கு குரல் கொடுக்க யாராவது இருக்காங்களா??? அவரு பாவம் எத்தனை வருஷமா மாத்திப்போட்டுட்டா இருக்காரு...<br /><br />பிரதாப்புக்கு ஒரு (மட்டன்) பிரியாணி சட்டி பார்சல்ல்ல்ல்ல்ல்..Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-90202766345846302252010-01-28T00:19:32.182-08:002010-01-28T00:19:32.182-08:00neththi adi pathivu en anbu sakotharikku en nenjaa...neththi adi pathivu en anbu sakotharikku en nenjaarntha vazthukal.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.com