tag:blogger.com,1999:blog-3353519773626294757.post4911302721716497634..comments2024-03-17T23:31:18.293-07:00Comments on பிரியாணி: கொலைசெய்றபட்டினம்!நாஸியாhttp://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3353519773626294757.post-28077090530562980682010-03-01T11:51:42.233-08:002010-03-01T11:51:42.233-08:00ஊரில் தான் இருக்கீங்களா ???? ஆளையே கானோமே!!! ஏதாவத...ஊரில் தான் இருக்கீங்களா ???? ஆளையே கானோமே!!! ஏதாவது எழுதுங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-26031662190080371942010-02-10T07:43:16.211-08:002010-02-10T07:43:16.211-08:00தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
:)
http://deep...தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். <br />:)<br />http://deepaneha.blogspot.com/2010/02/few-pages-from-my-teenage-diary.htmlDeepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-18690254061738673152010-02-08T20:49:53.222-08:002010-02-08T20:49:53.222-08:00ஆகா நடந்தது கண்முன்னாலே தெரியுதே! மச்சிக்கு நினைவி...ஆகா நடந்தது கண்முன்னாலே தெரியுதே! மச்சிக்கு நினைவிருக்கும் ஒரு போனப்போட்டு கேட்போமா?அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-24061545238977705162010-02-08T03:22:43.176-08:002010-02-08T03:22:43.176-08:00அன்பு தோழன் அவர்களே, பாருங்க நீங்க சொம்புன்னு சொல்...அன்பு தோழன் அவர்களே, பாருங்க நீங்க சொம்புன்னு சொல்ல எல்லாரும் அதையே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. :))<br /><br />ஹிஹி.. ஹூசைனம்மா.. நம்மள சரியா புரிஞ்சு வெச்சிருக்கீங்களே.. மச்சிக்கு இன்னும் நினைவிருக்கான்னே தெரியலயே...<br /><br />அப்துல்லாஹ் & ஷாகுல் :))<br /><br />நன்றி சித்ரா.. அது எங்க கிடைச்சது?<br /><br /><br />சக்தி சார் என்ன சார் நடக்குது இங்க?<br /><br />ஜமாலண்ணே.. இன்ஷா அல்லாஹ்.. பார்ப்போம் கிடைக்குதான்னுநாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-1942933822787854062010-02-06T23:45:17.640-08:002010-02-06T23:45:17.640-08:00நல்லா வாங்கியிருக்கியளே பல்பு
அந்த சொப்பு கிடைக்க...நல்லா வாங்கியிருக்கியளே பல்பு<br /><br />அந்த சொப்பு கிடைக்கட்டும் உங்களுக்கு மீண்டும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-81127074496124431572010-02-03T02:34:17.324-08:002010-02-03T02:34:17.324-08:00கேவலமா என்ன பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு...கேவலமா என்ன பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாருங்க.. //<br /><br />enakku munnadiye yaaro sirichuttanga pola......Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-9071571752340030252010-02-02T10:39:36.770-08:002010-02-02T10:39:36.770-08:00ennavo nadakkuthu marmama irukkuthuennavo nadakkuthu marmama irukkuthuSakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-45592449693034947112010-02-02T07:17:11.511-08:002010-02-02T07:17:11.511-08:00:):)ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-19848050875235597102010-02-02T07:16:47.732-08:002010-02-02T07:16:47.732-08:00:):)ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-86562717079950291782010-02-01T11:48:23.837-08:002010-02-01T11:48:23.837-08:00அந்த மச்சி, சொப்பு விஷயத்துல இப்படி ஆப்பு வச்சுட்ட...அந்த மச்சி, சொப்பு விஷயத்துல இப்படி ஆப்பு வச்சுட்டாங்களே. அப்புறம், கிடைச்சுதா? <br />ஊரு பேரு மருவி வந்து சிரிப்பை தந்தது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-55058292493416663132010-02-01T02:08:27.163-08:002010-02-01T02:08:27.163-08:00:):)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-74486759523518873592010-02-01T02:01:02.159-08:002010-02-01T02:01:02.159-08:00//அதோட நிக்காம 'ஆமா ஏன்டி உங்க ஊரு பேரு கொலசேர...//அதோட நிக்காம 'ஆமா ஏன்டி உங்க ஊரு பேரு கொலசேரபட்டினம்'?ன்னு கேட்டேன்.//<br /><br />அதானே, நமக்கெல்லாம் இந்த காரணகாரியம் தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுருமே!! சேம் பிளட்!!<br /><br />//சொப்பை இன்னொரு தடவை பாக்க முடியுமாங்கற ஏக்கம்//<br /><br />மச்சியைப்ப் பிடிச்சு ஒரு உலுக்கு உலுக்கினா வந்துடப்போவுது. இதுக்கெல்லாமா ஏக்கப்பட்டுகிட்டிருக்கது?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-24755934454858673152010-02-01T00:57:54.497-08:002010-02-01T00:57:54.497-08:00/அது சொப்பு, சொம்பு இல்லை/
அட அதுக்கு பேரு சொப்பா.../அது சொப்பு, சொம்பு இல்லை/<br /><br />அட அதுக்கு பேரு சொப்பா... சொல்லவே இல்ல எவனும்... சரி விடுங்க.... lighta ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு, அத சொல்லி காட்டி அசிங்க படுத்தறீங்க பாத்தீங்களா... இதுக்கெல்லாம் அசர்ர ஆள் நா இல்ல.... அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-5656180936449397852010-02-01T00:49:36.054-08:002010-02-01T00:49:36.054-08:00அபு அஃப்சர், நன்றி!
ஜைலானி, என்னை முதல்ல ஸ்கூல்ல...அபு அஃப்சர், நன்றி! <br /><br />ஜைலானி, என்னை முதல்ல ஸ்கூல்ல சேர்த்ததே இன்னும் நல்லா நினைவுல இருக்கு. அல்ஹம்துலில்லாஹ்.. :) <br /><br />இதயங்கள் இடம் மாறுச்சா? அட நீங்க வேற நீட்டா ஒரு டெம்ப்ளேட் தேடினேன், எனக்கு பின்க் கலர் பிடிக்கும் அதனால் போட்டுட்டேன்.. துபாய் வாழ்க்கையோ சென்னை வாழ்க்கையோ எல்லாமே அல்லாஹ்வின் அருள்.. நிச்சயம் வெறுக்க மாட்டேன் இன்ஷா அல்லாஹ்<br /><br />சீமாங்கனி!! ஆமா பல்ப் வாங்குறது எல்லாம் நமக்கு பன்னு வாங்குற மாதிரி<br /><br />நன்றி கிச்சான் :)<br /><br />நவாஸ் காக்கா அது சொம்பு இல்லை சொப்பூ!!!!! நன்றி :)<br /><br />நன்றி யூனிவர்சல்! <br /><br />ஷஃபிக்ஸ் கா நீங்க அந்த ஊரா? <br /><br />சின்னதா கண்ணாடி வைத்த மரபீரோவா? எனக்கு அது வேணும் ஜலீல்லாக்கா........ எனக்கு இப்பவும் குட்டி குட்டி சாமான் சேகரிக்குறதுல ஒரு பெரிய ஆர்வம்.. எந்த ஊருக்கு போனாலும் குட்டி குட்டி டப்பாக்கள் வாங்கி வெச்சுப்பேன்<br /><br />நன்றி சகோதரர் சுதாகர்..தமிழ்நாட்டுலயே தசரா கொண்டாடப்படுற ஒரே ஊரும் அது தானாமே!நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-68988225001697666882010-02-01T00:39:43.355-08:002010-02-01T00:39:43.355-08:00நாட்டாமை அன்பு தோழன்!! அது சொப்பு, சொம்பு இல்லை......நாட்டாமை அன்பு தோழன்!! அது சொப்பு, சொம்பு இல்லை... ஹிஹி.. அப்புறம் நன்றி நமக்கின்னும் குழந்தை மனசு தான்.. ;)<br /><br />நாஞ்சிலாரே என்ன கொடும சார்.. தெரியாம ஒளரிட்டோமோ.. :)<br /><br />நன்றி அண்ணாமலையான்.. எதுக்கு வாழ்த்துக்கள், ஏமாந்ததுக்கா<br /><br />ஸ்டார்ஜன், நீங்க உடன்குடியா? ஐ!!! <br />செப்பு எங்க கிடைச்சது? :(<br /><br />தமிழ் பிரியன் :)<br /><br />ஸாதிகா அக்கா.. இப்பவும் அப்பாவி தான். என்ன நாம சொன்னா ஊரு நம்ப மாட்ருக்கு<br /><br />நன்றி தீபா! நீங்க தான் சின்ன வயசு நினைவுகளையெல்லாம் கிளரி விட்டுட்டீங்க.. :))நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-77927508650373578362010-02-01T00:07:39.426-08:002010-02-01T00:07:39.426-08:00நல்ல பதிவு.எனக்கு மிகவும் பிடித்த ஆழ்வார்களில் ஒரு...நல்ல பதிவு.எனக்கு மிகவும் பிடித்த ஆழ்வார்களில் ஒருவரான சேரமான் குலசேகர ஆழ்வாரின் பெயரால் அமைந்த நகரின் பெயரை கொலசெய்யற பட்டினமாக மாற்றியது நல்ல நகைச்சுவை.<br />எல்லாரும் மரப்பாச்சிகளில் இருக்கும் சொப்பில் தான் விளையாடுவார்கள்.பித்தளையில் இருப்பது புதுமை,அருமை. அதைப் போயி குடுத்து விட்டீர்களே. பரவாயில்லை மாமி மகளுக்குத்தான் கொடுத்தீர்கள் அல்லவா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-75035852572749363472010-01-31T23:40:04.144-08:002010-01-31T23:40:04.144-08:00நாஸியா உங்கள் பதிவு என்னையும் சின்ன வயதில் நாங்க வ...நாஸியா உங்கள் பதிவு என்னையும் சின்ன வயதில் நாங்க வைத்து விளையாடிய குட்டி குட்டி பித்தளை சாமான் கள், சின்னதா கண்ணாடி வைத்த மர பீரோ சாவியுடன்,நகை பெட்டி. இதேல்லாம் எங்க வீட்டில் கடைசி என்பதால் பத்திர படுத்தி நாங்களும் விளையாடினோம்.அதெல்லாம் இப்ப நினைக்கும் போதும் ரொம்ப பசுமையா இருக்கு.... <br /><br /><br />கொலசேகரப்பட்டினம் , நானும் அப்படி தான் நினைத்து கொள்வேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-28501498922473241332010-01-31T22:44:26.059-08:002010-01-31T22:44:26.059-08:00இப்படித்தாங்க ஊருல உள்ளவங்கல பார்த்தா நல்லவங்களா இ...இப்படித்தாங்க ஊருல உள்ளவங்கல பார்த்தா நல்லவங்களா இருப்பாங்க, ஆனா அந்த ஊரு பெயர பார்த்திங்கன்னா பயமுறுத்தும்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-27616435360939445222010-01-31T22:42:45.897-08:002010-01-31T22:42:45.897-08:00Nasiya,
Your post sounds good,keep it up.
SHAHUL...Nasiya,<br /><br />Your post sounds good,keep it up.<br /><br />SHAHUL,<br />M # +966 568 200 276UNIVERSALhttps://www.blogger.com/profile/11104704265142522408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-43268195899292430072010-01-31T21:48:39.433-08:002010-01-31T21:48:39.433-08:00ஹா ஹ ஹா ஹா. கொலைசெய்றபட்டினம் சூப்பர்.
பித்தளை சொ...ஹா ஹ ஹா ஹா. கொலைசெய்றபட்டினம் சூப்பர்.<br /><br />பித்தளை சொம்பு - சந்தோசமாவும் இருக்கு, நெகிழ்வாவும் இருக்கு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-28647794444335057672010-01-31T13:27:15.256-08:002010-01-31T13:27:15.256-08:00உங்களோட இந்த பதிவு
என்னையும் என்னுடைய 5 ம் வகுப்ப...உங்களோட இந்த பதிவு <br />என்னையும் என்னுடைய 5 ம் வகுப்புக்கு <br /> .....அந்த இனிமையான பருவத்துக்கு இழுத்து சென்று விட்டதுகிச்சான்https://www.blogger.com/profile/15011891245202928917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-78234643480115472502010-01-31T12:33:03.687-08:002010-01-31T12:33:03.687-08:00நீங்க வாங்குன பல்பு நல்லா எரிஞ்சுச்சு......
//அப்ப...நீங்க வாங்குன பல்பு நல்லா எரிஞ்சுச்சு......<br />//அப்போ அத்தனை அப்பாவியா இருந்த நாஸியா இப்போ??????//<br /><br />8-I....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-20298938401978807352010-01-31T11:34:10.184-08:002010-01-31T11:34:10.184-08:00”இதயங்கள் இடமாறிய மர்மம் ஏனோ?
இரண்டு கலரால் ஆனதால...”இதயங்கள் இடமாறிய மர்மம் ஏனோ?<br /> இரண்டு கலரால் ஆனதால் ,இல்லை<br /> துபாய் வாழ்க்கை வெறுத்து விட்டதா.”<br />நான் வால் பேப்பரை சொன்னேன்........ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-87818481742741470162010-01-31T11:21:38.277-08:002010-01-31T11:21:38.277-08:00///நான் முதல் வகுப்பு படிக்கும்போது பித்தளையில...///நான் முதல் வகுப்பு படிக்கும்போது பித்தளையில சொப்பு சாமானும் வந்த்துச்சு.///<br />ஒன்னாவது படிச்சது இன்னுமும் நினைவு இருக்கா.!!!!!. (மாஷா அல்லாஹ் )ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3353519773626294757.post-1365545596836184742010-01-31T10:19:38.196-08:002010-01-31T10:19:38.196-08:00ஹா ஹா நல்லதாப்போச்சு போங்கஹா ஹா நல்லதாப்போச்சு போங்கஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com